10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்ய வேண்டாம் என நெல்லை மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, இந்த மாணவர்களை கேலி செய்யும் விதமாக, இணையத்தில், மீம்ஸ்கள் உலா வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து திருநெல்வேலி துணை கமிஷினர் அர்ஜுன் சரவணன் அவர்கள் கூறுகையில், 10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்ய வேண்டாம் எனவும், அனைவரும் செய்யும் கேலியால், மன உளைச்சல் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…