அமமுகவின் அமைப்பு செயலாளராக கதிர்காமு ,நடிகர் செந்தில் உள்பட 5 பேரை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன்.
மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது.கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்த நிலையில் அமமுகவின் அமைப்பு செயலாளராக 5 பேரை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன். அதன்படி 1.சிவ ராஜமாணிக்கம் ,2.கதிர்காமு,3.தேவதாஸ்,4.ஹென்றி தாமஸ்,5.செந்தில் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…
பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…