கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு பணித்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு செய்துள்ளார், மேலும் அவ்வளாகத்திலேயே மரக்கன்று ஒன்றையும் நட்டுள்ளார்.
அங்கு ஆய்வு செய்த அவர், போதுமான தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்களா? உபகரணங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்துள்ளார். மேம்மலை கீழ்மலை கிராமங்களுக்கு தனித்தனி தீயணைப்பு நிலையம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கைக்கு விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…