பேரறிவாளனுக்கு திமுக பரோல் கூட கொடுக்கவில்லை – முதல்வர்..!

Published by
murugan

நேற்று திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறைகள் மூலமாக நிறைவேற்றப்பட்ட ரூ.31 கோடியே 68 லட்சம் மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், 287 கோடிக்கு  புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் பேரறிவாளனுக்கு இரண்டுமுறை பரோல் வழங்கியதாகவும், மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அதிமுக அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கவில்லை , சட்டத்தித்திற்கு உட்பட்டு நாங்கள் கொடுத்தோம் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago