நேற்று திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறைகள் மூலமாக நிறைவேற்றப்பட்ட ரூ.31 கோடியே 68 லட்சம் மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், 287 கோடிக்கு புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் பேரறிவாளனுக்கு இரண்டுமுறை பரோல் வழங்கியதாகவும், மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அதிமுக அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கவில்லை , சட்டத்தித்திற்கு உட்பட்டு நாங்கள் கொடுத்தோம் என கூறினார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…