முன்னாள் மேயர் சிவராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும். அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
செயற்குழு கூட்டத்திம் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடந்தது என தெரிவித்தார். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கப்படாது, வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்பதற்காகவே வேளாண் சட்டத்தை தமிழக அரசு ஆதரித்தது. விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…