அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் -மு.க.ஸ்டாலின்

Published by
Venu

அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,  1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றினார்”.”1989-ல் தலைவர் கலைஞர் அவர்கள் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார்”.

“தந்தை பெரியார் – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையை 31 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றிய தலைவர் கலைஞர் அவர்களின் ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை’ எனும் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது”.

“குடும்பச் சொத்தில் பெண்களின் உரிமையைக் காக்கும் சட்டத்தை பாஜக அரசு தடையின்றி நிறைவேற்ற வேண்டும்”.”நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிட மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும்”.பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய – மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

9 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago