உயிரோடு விளையாட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நெல்லை வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு அளிக்கப்பட்ட பதிலில்,நெல்லையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 285 என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அரசு கூறிய தகவலின்படி 182 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இருந்தது.எனவே அரசின் கணக்கில் 103 உயிரிழப்புகள்மறைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த செய்தியை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனாவால் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள் 103. சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே விளக்கம் வரவில்லை. அடுத்த அதிர்ச்சி நெல்லையில்.உயிரோடு விளையாட வேண்டாம் முதலமைச்சர் உண்மை வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…