humanrights [Imagesource : ibc]
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ பணிகள் இயக்குநருக்கு அறிவுறுத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் முறையாக தையல் போடாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. குடியாத்தம் தாலுக்கா செம்பள்ளியை சேர்ந்த கோகிலா என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…