பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பெண்களை விமர்சிப்பது திமுக-வின் கலாச்சாரம் என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த கொடுக்கும் வண்ணம், மு.க.ஸ்டாலின் ராஜபாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தாராபுரத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது பொள்ளாச்சி.
அந்த பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது. நானும் ஒரு பெண்ணை பெற்றவன் தான். இந்த அதிமுக ஆட்சியில் 3 வருசமாக, சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டினார். இந்த செய்தியெல்லாம் பிரதமராகிய உங்களுக்கு வரவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு இன்று திமுகவை பற்றி பேச உங்களுக்கு என்ன தொகுத்து இருக்கு? என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…