Dogs Dead [Image source : TOI]
சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் 30 தெருநாய்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடம்பாக்கம் அருகே அப்பகுதி மக்கள் காலை நடைபயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது குப்பைக் கிடங்கில் தெரு நாய்களின் சடலங்களை கண்டுள்ளனர்.
இதன்பின் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு, நாய்களின் சடலங்கள் புதைக்கப்பட்டன. இது தொடர்பாக இதுவரை புகார் பதிவு செய்யவில்லை. மாநகராட்சி பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
அப்பகுதியை சோதனை செய்த போது, குப்பை கிடங்கின் அருகே பால் கிண்ணம் இருந்துள்ளது. இதனால் நாய்களுக்கு விஷம் கலந்த பாலைக் கொடுத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தெரு நாய் தொல்லை குறித்து அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு விலங்கு பிரியர்களும், பல அமைப்புகளும் [பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…