Anbil magesh minister [Image - twitter/@Anbil_Mahesh]
மாணவர்கள் பள்ளிகளில் தண்ணீர் குடிப்பதற்கு இடைவேளை விட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தின் 6-12 ஆம் வகுப்பிற்கான அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. விடுமுறைக்கு பின் மாணவ, மனைவியர்கள் அனைவரும் இன்று பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் சென்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் குழந்தைகள் அனைவருக்கும் புத்தகப்பை மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய அவர், கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் மாணவ, மாணவியர்கள் தண்ணீர் குடிப்பதற்கென்று இடைவேளை விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கேரள பள்ளிகளில் தண்ணீர் குடிக்க இடைவேளை விடப்படுவது போல், தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…