நாட்கள் கடந்து போவதால், பயம் வந்து ஆர்.கே.நகரில் கொடுத்த மாதிரி ரூ.6,000 கூட கொடுப்பாங்க. அது உங்கள் பணம். ஆர்.கே.நகர் மக்கள் மாதிரி வாங்கிட்டு கதையை முடிச்சிருங்க.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், விழுப்புரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், பழனிசாமி சொல்கிறார் நான் ஊர்ந்து போகிறதற்கு பல்லியா? என்று, அனால் அவர் பச்சோந்தி. அதிமுக, திமுக இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றானார். ஆனால், இருவரையும் தாக்கி பேசும் தகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமே உள்ளது.
நாட்கள் கடந்து போவதால், பயம் வந்து ஆர்.கே.நகரில் கொடுத்த மாதிரி ரூ.6,000 கூட கொடுப்பாங்க. அது உங்கள் பணம். ஆர்.கே.நகர் மக்கள் மாதிரி வாங்கிட்டு கதையை முடிச்சிருங்க என விமர்சித்துள்ளார்.
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…