எட்டுவழிச்சாலை திட்டம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published by
லீனா

உச்ச நீதிமன்றத்தில் எட்டுவழிசாலை திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணை.

சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு நிலம் கையப்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மத்திய அரசு சார்பில் இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த போது, பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை- மதுரை இடையே நெடுஞ்சாலை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, விவசாயிகள் தரப்பில், விதிமுறைகளை மீறி மத்திய அரசு சென்னை -சேலம் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இன்று அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு காணொளி மூலம் இந்த வலக்கை விசாரிக்க உள்ளனர்.

 

Published by
லீனா

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

10 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

11 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

11 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

12 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

12 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

14 hours ago