சேலத்தில் திமுக சார்பில் மார்ச் 28-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
சேலத்தில் திமுக சார்பில் மார்ச் 28-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. சீலநாயக்கன்பட்டியில், உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், இந்த மாபெரும் தேர்தல் பொது கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டமானது, திமுக கூட்டணிகளின் தேர்தல் பிரச்சார கூட்டமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பொது மேடையில், மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் உரையாற்ற உள்ளனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…