சேலத்தில் திமுக சார்பில் மார்ச் 28-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
சேலத்தில் திமுக சார்பில் மார்ச் 28-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. சீலநாயக்கன்பட்டியில், உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், இந்த மாபெரும் தேர்தல் பொது கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டமானது, திமுக கூட்டணிகளின் தேர்தல் பிரச்சார கூட்டமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பொது மேடையில், மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் உரையாற்ற உள்ளனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…