தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில், பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், தேர்தல் என்றால் என்ன?, ஆடணும், பாடணும், சரக்கடிக்கணும், பிரியாணி சாப்பிடணும் , காசு கொடுப்பார்கள் வாங்கிவிட்டு போய் படுக்கணும் அவ்வோளோ தான். அப்படியல்ல, இது ஐந்தாண்டு கால எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்று. தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…