இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்.. முதல்வர், துணைமுதல்வர் ட்வீட்.!

Published by
கெளதம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதலவர் மற்றும் துணைமுதல்வர் ட்வீட் செய்துள்ளனர் .

இம்மானுவேல் சேகரன் 1924 ம் ஆண்டு அக்டோபர் 9 ம் தேதி பிறந்தார். அவரை 1957ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் இன்று அவரது 63 ஆவது நினைவு நாள். இவரது நினைவு நாளை முன்னிட்டு பலர் தங்களுது நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த அவகையில், இது குறித்து தமிழக முதலவர் மற்றும் துணைமுதல்வர் தங்களுது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக சீர்திருத்தத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும் பாடுபட்டு உயிர்நீத்த வீரர் இம்மானுவேல் சேகரனார் அவர்களை நினைவுகூர்கிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல், துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்து, பாரத தேசத்தை அடிமை கொண்டிருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை இளவயதிலேயே எதிர்த்துப் போராடி சிறையில் அடைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் கொடுத்து, தீண்டாமையை ஒழிக்க மக்களை திரண்டு எழ செய்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு நாளில், அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago