செந்தில் பாலாஜியை ஏன் இன்னும் காவலில் எடுக்கவில்லை.? அமலாக்கத்துறையின் புதிய திட்டம்..?

Published by
மணிகண்டன்

இதய சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கடந்த வெள்ளிக்கிழமை விசாரிக்க அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற அனுமதி பெற்றும் இன்னும் விசாரணையை தொடங்காமல் இருக்கின்றனர் அமலாக்கத்துறையினர். தற்போது டெல்லியில் உள்ள மூத்த அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சென்னை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

தற்போது செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரை மருத்துவமனையில் வைத்தே விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், வரும் புதன்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடைபெறவுள்ள இதய அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வுக்கு பின்னர் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

27 minutes ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

1 hour ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

2 hours ago

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…

2 hours ago

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

14 hours ago