பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் இன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றது. நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கிய நேற்று நிறைவு பெற்றது.
பதிவு தொடங்கிய முதல் நாள் 25,874 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடைசி நாளான நேற்று வரை 1,74, 171 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 1,60,834 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, நடப்பாண்டில் 13,000-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இணையதளத்தை பார்த்து தங்களுக்கான ரேண்டம் எண்களை அறிந்து கொள்ளலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…