இன்று பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

Published by
kavitha

இன்று பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தப்பட்டது.இதில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களின்  அசல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.இந்நிலையில் பங்கேற்ற 1 லட்சத்து  4 ஆயிரம் பேருக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 20 தேதி வெளியிடப்பட்ட நிலையில்  சென்னை இன்று தரமணியில் அமைந்துள்ள உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடிக்கலந்தாய்வு நடைபெறுகிறது
இதில் தரவரிசையில் முதலில் உள்ள 80 பேருக்கு காலையில் நடைபெறும் என்றும்  மீதம் உள்ள 58 பேருக்கு மாலையில்  நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்டது.
அதே போல் நாளை 7 பிரிவுகளாக முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.இந்நிலையில்  ஜூலை 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் பொதுப்பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு  நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

24 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago