தமிழக அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த ஒரு மாணவருக்கு கூட அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
12 ம் வகுப்பு முடிந்ததும் மருத்துவம் படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத்தேர்வு உள்ளது. வெளியில், பல தனியார் கல்வி நிறுவனங்கள் நீட் தேர்வுக்கு என்று பயிற்சி அளித்து வருகிறது. அது போல், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளிலே சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 19,355 மாணவர்கள் அரசு பள்ளியில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றனர். இதில் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் குறைந்தபட்சம் 474 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அனால், அரசு பள்ளியில் படித்து எடுத்த மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்ணே 440 தான். இதனால், எந்த மாணவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
கடந்த வருடம் ஒப்பிடுகையில், தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகம். அனால், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவு.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…