சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னையில் கொரானோ பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆலோசனையில் ஈடுப்படள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…