சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னையில் கொரானோ பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆலோசனையில் ஈடுப்படள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…