நடிகர் விஜயின் அரசியல் வருகை.? சரத்குமார் பரபரப்பு கருத்து.!

Published by
மணிகண்டன்

விஜய் மட்டுமல்ல யாரும் அரசியலுக்கு வர வேண்டும். வரவேண்டாம் என நான் கூற தயாராக இல்லை என சரத்குமார் கூறியுள்ளார். 

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்வி கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. அவர் அரசியலுக்கு வரட்டும் , அரசியல் கட்சியாக பதிவு செய்யட்டும் என சிலர் கூறினாலும், விஜயின் அரசியல் வருகை கேள்விகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கான நகர்வுகளையும் விஜய் முன்னெடுத்து வருகிறார் என்பதும் நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் இன்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரும் விஜயின் அரசியல் வருகை பற்றி தனது கருத்தை முன் வைத்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், நடிகர் விஜய் மட்டுமல்ல மற்ற நடிகர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என பலரும் அரசியலுக்கு வரலாம். குறிப்பிட்ட ஒரு நபர் அரசியலுக்கு வர வேண்டும், வர கூடாது என நான் சொல்ல தயாராக இல்லை.  வரும் தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இல்லை. எங்க சேவை மக்களுக்காகனது. அதற்கான இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என சரத்குமார் கூறியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

7 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago