சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு பரிசோதனை?

Published by
கெளதம்

சென்னையில் வேறு மாவட்டங்களுக்கு  செல்பவர்களுக்கு பரிசோதனை கட்டாயம்.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு  ஒரு மண்டலத்தில் இருந்து இன்னோர் மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் அவசியம்

சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு  செல்லும் நபர்களுக்கு அறிகுறி இல்லாதவர்களுக்கும் பாரிசோதனை கட்டாயம்.மேலும் சோதனை முடிவில் கொரோன பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.

சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு இ- பாஸ் அவசியம். சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு  செல்லும் அனைவருக்கும் பரிசோதனை செய்யபடுவர்,சோதனையில் நெகட்டிவ் என தெரியவந்தால் 7 நாட்களுக்கு தனிமைபடுத்தபட வேண்டும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொண்டால் 2 நாட்களில் திறும்பி வந்தால் தனிமைப்படுத்தபடுவது அவசியமில்லை என்று தமிழக அரசு தெவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்! 

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

11 minutes ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

53 minutes ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

2 hours ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

4 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

5 hours ago