Madras high court [image source : Indian Express]
அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்துள்ளது. அரசியல் அதிகாரத்தை சுயநலனுக்காகவும், பிரச்சனைகளை உருவாக்கவும் பயன்படுத்த கூடாது. அதிகாரம் மூலம் மக்களுக்கு மிரட்டல், பிரச்னையை ஏற்படுத்துவதை நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்காது என சென்னையில் மூதாட்டி கிரிஜா என்பவர் வீட்டில் திமுக வட்ட செயலர் ராமலிங்கம் வாடகை தராமல் குடியிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
ஐகோர்ட் உத்தரவை அடுத்து வீடு காலி செய்யப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் சொல், செயல் மக்களுக்கு நம்மை அளிக்க கூடிய வகையில் இருக்க வேண்டும். 64 வயதான கிரிஜா என்பவற்றின் வீட்டில் திமுக வட்ட செயலர் ராமலிங்கம் கடந்த 2017 முதல் வாடகை தராமல் குடியிருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…
சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…