கடந்த 250 நாட்களாக 100 அடிக்கும் மேலாக மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி இருக்கிறதால் வழக்கம் போல ஜூன் 12-இல் காவிரி டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவேரி டெல்டா பாசன வசதிக்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். சென்ற ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆகஸ்ட் மாதம் தான் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் உள்ளதால் வழக்கம் போல ஜூன் 12இல் நீர் திறக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த 250 நாட்களாக 100 அடிக்கும் மேலாக தண்ணீர் தேங்கி இருக்கிறதால் உரிய நேரத்தில் காவிரி டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு தான் மேட்டூர் அணையில் 427 நாட்களாக 100 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி இருந்தது குறிப்பிட தக்கது. அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டுதான் 250 நாட்களுக்கு மேலாக 100 அடி தண்ணீரை மேட்டூர் அணை தேக்கி வைத்துள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…