250 நாட்களுக்கும் மேலாக 100 அடி தண்ணீரை தேக்கி வைத்திருக்கும் மேட்டூர் அணை.!

Published by
மணிகண்டன்

கடந்த 250 நாட்களாக 100 அடிக்கும் மேலாக மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி இருக்கிறதால் வழக்கம் போல ஜூன் 12-இல் காவிரி டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவேரி டெல்டா பாசன வசதிக்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். சென்ற ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆகஸ்ட் மாதம் தான் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் உள்ளதால் வழக்கம் போல ஜூன் 12இல் நீர் திறக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த 250 நாட்களாக 100 அடிக்கும் மேலாக தண்ணீர் தேங்கி இருக்கிறதால் உரிய நேரத்தில் காவிரி டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு தான் மேட்டூர் அணையில் 427 நாட்களாக 100 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி இருந்தது குறிப்பிட தக்கது. அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டுதான் 250 நாட்களுக்கு மேலாக 100 அடி தண்ணீரை மேட்டூர் அணை தேக்கி வைத்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

4 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

4 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

5 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

6 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

7 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

7 hours ago