காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
250 நாட்களுக்கும் மேலாக 100 அடி தண்ணீரை தேக்கி வைத்திருக்கும் மேட்டூர் அணை.!கடந்த 250 நாட்களாக 100 அடிக்கும் மேலாக மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி இருக்கிறதால் வழக்கம் போல ஜூன் 12-இல் காவிரி டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என
அவசர அவசரமாக காவிரி டெல்டா வயல்களில் எரிவாயு குழாய்கள்! டிடிவி. தினகரன் கண்டனம்!காவிரி டெல்டா விவசாய பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு எடுப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தி அவசர அவசரமாக அதற்காக குழாய் பாதிக்கும் வேலைகளில்