பாம்பன் ரயில் பாலத்தில் காற்றின் வேகம் அதிகம் உள்ளதால் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் தற்போது ரயில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தென்னக இரயில்வேயும் அதிகார பூர்வமாக ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் தற்போது ரயில் நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது .
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…