பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் – மருத்துவ நிபுணர் குழு

Published by
Venu

பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் என்று முதலமைச்சரிடம் ஆலோன்சனை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி 4 ஆம் கட்ட ஊரடங்கு  

முதலமைச்சர் பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக்குழு செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்பொழுது ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேசுகையில்,தமிழகத்தில் நிறைய பரிசோதனை செய்ததாலே,அதிக அளவில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.கொரோனா பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும்.தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.இந்தியாவிலே  தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பரிசோதனையை குறைக்கக்கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். கொரோனா பாதித்த நபரிடம் தொடர்பில் இருந்த 20 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா அதிக அளவில் பரவினால் அச்சப்படக்கூடாது.

கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் .தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.  தமிழகத்த்தில் பொதுமுடக்கத்தை முழுவதுமாக நீக்காமல் படிப்படியாக நீக்க வேண்டும்.இதன் பின் தொற்று நோய் நிபுணர் குகானந்தம்  பேசுகையில், பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் என்று தெரிவித்தார். 

Published by
Venu

Recent Posts

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

7 minutes ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

1 hour ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

2 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

2 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

3 hours ago