o.panneerselvam [File Image]
கர்நாடகாவில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக மனு தாக்கல் செய்யப்பட்ட குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமார், போலி ஆவணங்கள் அளித்து வேட்புமனு தாக்கல் செய்ததாக இபிஎஸ் தரப்பு புகார் அளித்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு குமார் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
அதன்படி, தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்த குமார் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டிருந்தார். ஓபிஎஸ் வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.
அதில், அதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனால் இபிஎஸ் தரப்பினர் புகாரின் பேரில் பெங்களூரு காவல் நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…