உலக பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நவ.16- ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‘ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பத்திரிகைகள் முக்கியக் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. எந்த ஒரு நாட்டில் பத்திகை சுதந்திரம் பறிக்கப்படுகின்றதோ அந்நாட்டின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்படும். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த பத்திரிகைகளுக்கு உறுதுணையாக நெஞ்சினராயும், கழுகுக் இருந்து, நேர்மையோடும், அஞ்சா கண்களை உடையவராயும், காற்றுப்புகா இடங்களிலும் புகுந்து செய்திகளைச் சேகரிக்க கூடியவராகவும் விளங்கி நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு அடித்தளமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணி மேலும் சிறப்புறட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…