சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் கைதான கடை உரிமையாளர் , அவரது மனைவி முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளை மனுதாக்கல் செய்தனர். இந்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, பட்டாசு வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது. பட்டாசு விபத்தில் அப்பாவி மக்களின் உயிர் இழப்பு காரணமாக சட்ட விரோத செயல்பாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.
பின்னர், பட்டாசு ஆலை உரிமையாளர் , அவரது மனைவி முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைகிளை தள்ளுபடி செய்தது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…