தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி மீனவர்கள் போராட்டம்..!

Published by
murugan

கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் போராட்டம்.

புதுச்சேரி ஒட்டி தமிழக பகுதியான பிள்ளைசாவடியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி விழுப்புரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை சாலையில் வீசி மீனவர்கள் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தங்களின் கோரிக்கையை குறைந்த நாட்களில் நிறைவேற்றப்படவில்லை என்றால் படகுகள் மற்றும் வலைகளை மீண்டும் ரோட்டில் போட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Published by
murugan
Tags: -

Recent Posts

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 minutes ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

38 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

3 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago