strike [Imagesource : representative]
திருச்செந்தூர் அமலிநகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 200 நாட்டுப்படைகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த மீனவர்கள், தூண்டில் வளைவு அமைக்க கோரி கடந்த பத்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுவையில், கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுவதால், மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டு மீண்டும் கரைக்கு திரும்பும் போது படகுகளில் நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், இங்கு தூண்டில் வளைவுபாலம் அமைத்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தூண்டில் வளைவு பாலம் அமைக்கக்கோரி அமலிநகர் மீனவர்கள் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை (ஆக.17) சமாதான பேச்சுவார்த்தை நடத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மீனவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…