strike [Imagesource : representative]
திருச்செந்தூர் அமலிநகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 200 நாட்டுப்படைகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த மீனவர்கள், தூண்டில் வளைவு அமைக்க கோரி கடந்த பத்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுவையில், கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுவதால், மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டு மீண்டும் கரைக்கு திரும்பும் போது படகுகளில் நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், இங்கு தூண்டில் வளைவுபாலம் அமைத்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தூண்டில் வளைவு பாலம் அமைக்கக்கோரி அமலிநகர் மீனவர்கள் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை (ஆக.17) சமாதான பேச்சுவார்த்தை நடத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மீனவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…