திமுக அரசு ஓர் U-Turn அரசு.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

திமுக அரசு ஓர் U-Turn அரச என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். 

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அவர் கூறுகையில், தற்போது கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாரா விவகாரம் குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பினால் முதலவர் பதில் கூற வேண்டும். ஆனால் முதல்வரிடம் பதில் இல்லை. இந்த கள்ளசாராய உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு அறிவிப்பை அறிவித்து விட்டு. பின்னர் அதிலிருந்து திமுக அரசு பின்வாங்குகிறது. திமுக அரசு U-Turn அரசு என ஜெயக்குமார் ஆளும் திமுக அரசு பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

39 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago