[Image source : NDTV file image]
மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் வரும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னையின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக குறிப்பிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்போடு இருந்து இதனை கண்காணிக்க வேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் வியாபாரி ஒருவர் கஞ்சா போதை ஆசாமிகள் தொல்லை தாங்க முடியாமல், தன் கடையை காலி செய்து விட்டார் என்றும், போதை ஆசாமிகளால் முதலில் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கை முதல்வரால் மீட்டு கொண்டு வர முடியாது. தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி (அதிமுக ஆட்சி) வரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்செய்தியாளர்களிடம் கூறினார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…