கடந்த ஜூலை 23-ஆம் தேதி நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மட்டும் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். ஆனால் கொலை நடந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் போலீசாரால் எந்த ஒரு தகவலும் முழுமையாக பெறமுடியாத நிலை உள்ளது.
இந்த கொலைக்கு மதுரையை சேர்ந்த திமுக பிரமுகரான சீனியம்மாள் தான் முக்கிய காரணம் என்று தகவல் அதிகம் வெளியாகிவந்தது.மேலும் உமா மகேஸ்வரியை அரசியல் காரணத்திற்காக கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் கொலை தொடர்பாக சீனியம்மாள் பேட்டியளித்தார்.அவர் அளித்த பேட்டியில்,நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் கொலை சம்பவத்தை தெரிந்து கொண்டேன்.என்னிடம் போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.போலீசாரிடம் கொலை சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினேன்.
மேலும் உமா மகேஸ்வரியிடம் பண ரீதியாக ஏதாவது தொடர்பு இருந்ததா என்று போலீசார் கேட்டனர் அதற்கு இல்லை என்று பதிலளித்தேன் என்று கூறினார்.திமுகவிற்கு என்னை வைத்து கேட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…