கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என முதல்வர் வாழ்த்து.
நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் சாதாரணமாக தெருவில் நடமாட கூடிய பொதுமக்கள் முதல் மாளிகையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற விரும்புகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ட்விட் மூலம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…