பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..! அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் அறிவிப்பு..!

Published by
செந்தில்குமார்

தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனால், கோடை வெயில் தாக்கம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஜூன் 7 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

பின்னர், ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன. மேலும், இந்த கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் இலவச மடிக்கணினி எப்பொழுது வழங்கப்படும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முன்பு கூறியது போல தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும், அனைத்து தன்மைகளும் ஆராய்ந்து மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…

10 minutes ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

48 minutes ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

4 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

5 hours ago