தமிழகத்தில் முதலீடு செய்ய பல தொழிலதிபர்கள் முதல்வரை சந்தித்து வருகின்றனர் என தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலீடு செய்ய பல தொழிலதிபர்கள் முதல்வரை சந்தித்து வருகின்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறது என கூறினார்.
மேலும், விருதுநகரில் சிப்காட், தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா ஆகியவை வரவுள்ளது என தெரிவித்தார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…