Department of School Education [File Image] Photo Credit: Vikatan
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணைய தளம் மூலம் இம்மாதம் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்யப்பட்டது.
இதன்பின், பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள ஆசிரியா்கள் ஏப்.27 முதல் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5 மணி உடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், அதனை இன்று மாலை வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…