மக்களைக் குறித்து சற்றும் கவலைப்படாத கட்சி தான் திமுக என்று ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் வடிகட்டிய பொய்களை கூறி தாய்மார்களை ஏமாற்றியது தான் திமுக என்று குற்றம் சாட்டினார்.
திமுக சட்டமன்றத்திற்குள் செல்லும் போது உள்ளே ஒரு கால், வெளியே ஒரு கால் என உள்ளே வெளியே என இருந்து, இறுதியில் சட்டமன்றத்தை வெளிநடப்பு செய்து விடுவார்கள் என்றும், ஆட்சியாளர்கள் மக்களுக்கு என்ன திட்டங்களை கொடுக்கிறார்கள் என்பது கூட தெரிந்து கொள்ளாமல் செயல்படுவார்கள் என்றும், மக்களைக் குறித்து சற்றும் கவலைப்படாத கட்சி தான் திமுக என்றும் விமர்சித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…