தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத வகையில் கொரோனாவிலிருந்து 6,504 பேர் வீடு திரும்பினர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து இதுவரை இல்லாத வகையில் 6,504 பேர் வீடு திரும்பினர். இந்நிலையில் மொத்த பாதித்தவர்களில் இதுவரை 1,43,297-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு கொரோனா இதுவரை 92,206 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 88 பேர் உயிரிழப்பு இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 3,320ஆக அதிகரிதுள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…