இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33,245 பேருக்கு பயனடைந்துள்ளனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.
தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்னும் நோக்கத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33,245 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hours-க்குள் மருத்துவமனைக்கு கொண்டுவந்து, உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்சான்றிதழும், ரூ. 5,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…