ஆர்டிஇ ஒதுக்கீட்டில் சேரும் தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேலூரில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் சேந்த மாணவரிடம், பள்ளி நிர்வாகம் சீருடை மற்றும் புத்தகங்களுக்கு ரூ.11,977 கட்டணம் செலுத்த உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மாணவரின் தந்தை மகாராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆர்டிஇ ஒதுக்கீட்டில் சேரும் தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை பிறப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்விதுறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…