பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் நடிகருமாகிய கமல் அண்ணாவிற்கு புகழாரம் சூட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைவர்களும் அண்ணாவின் சிலைக்கு மாலை தூவி மரியாதை செலுத்தி அண்ணாவின் பெருமைகளை பேசி வரும் நிலையில், தற்போது மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் தமிழ் திரை உலகின் நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணா குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் எவ்வகை திணிப்பையும் எதிர்த்துப் போராடிய அண்ணாவின் வீரமும் சிந்தனையும் போற்றுதலுக்குரியது எனவும், வணக்கத்திற்குரிய வழிகாட்டியாகிய அண்ணாவுக்கு வந்தனங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…