குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில்,விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜுலை 14ம் தேதி கடைசி நாளாகும்.மொத்தம் 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது.மேலும் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…
பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…
மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…
உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது…
லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை…