மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அடுத்து உள்ளது வலைச்சேரிப்பட்டி. அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இன்று செயல்பட்டு வருகிறது. 23 மாணவர்கள் பயின்று வரும் அந்த பள்ளியில் கோட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், குமரேசன் என்பவர் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பள்ளியின் உதவி ஆசிரியரான குமரேசன், ஒருவாரகாலமாக மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியரான சரவணன், பள்ளிக்கு மது போதையில் வந்துள்ளார். மேலும், அங்குள்ள ஊழியர் ஒருவரிடம் போதையில் தாம் வாங்கி வந்த அசைவ உணவகத்தை “வேண்டுமா வேண்டுமா?” என கேட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர் செய்த இந்த செயலை அவர் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு பதறி போன பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சரவணன் பலமுறை இதுபோல செய்துள்ளார் எனவும், இதுகுறித்து புகாரளிதாகவும் கூறினார்கள்.
இதுகுறித்து சரவணன், தான் மீது இந்தப்பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் வீண் பலி சுமத்துவாக கூறினார்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…