கொரோனா பாதிப்பு விபரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன் வகையில், ஒவ்வொரு நாளும், இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்போரின் விபரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு இறப்பு மற்றும் பரிசோதனைகளை குறைத்து சொல்வதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில்,இதுகுறித்து கூறியசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘கொரோனா பாதிப்பு விபரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது என்றும், இறப்பு, பரிசோதனைகளை குறைத்து சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆதாரம், புள்ளி விவரத்துடன் விபரங்களை கூற வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான ,ஆலோசனைகள் கூறினால் அரசு ஏற்கா தயார் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…