வானிலை ஆய்வு மண்டல மைய இயக்குனர் புவியரசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. ராமாபுரம் ,பேரூர் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் பள்ளிக்கரணை ,அயனாவரம் , பெசன்ட்நகர் ,வியாசர்பாடி ,நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் கோடம்பாக்கம் , கே .கே நகர் , அண்ணாநகர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம் ,குரோம்பேட்டை ,தாம்பரம் , பெருங்களத்தூர் ,வண்டலூர் ,கிண்டிஆதம்பாக்கம் ,சூளைமேடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்னும் சில மணி நேரத்திற்கு கனமழை மற்றும் லேசான மழை விட்டு விட்டு பெய்துவரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.சாலைகளில் ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…