[Representative Image] [Image Credit: ANI]
பழனி மலைக்கோயிலில் மே 18-ஆம் தேதி போகர் ஜெயந்தி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி.
பழனி மலைக்கோயிலில் மே 18-ஆம் தேதி போகர் ஜெயந்தி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. போகர் ஜெயந்தியின் போது மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு வழக்கம்போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புலிப்பாணி பாத்திர சாமி ஆசிரமம் சார்பில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போகர் ஜெயந்தி விழா நடத்தலாம்.
புலிப்பாணி பாத்திரசாமி சார்பில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதித்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம் கிளை. பழனி சிவானந்த புலிப்பாணி சுவாமி, சிவசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், பழனி மலைக்கோயிலில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…