[Representative Image] [Image Credit: ANI]
பழனி மலைக்கோயிலில் மே 18-ஆம் தேதி போகர் ஜெயந்தி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி.
பழனி மலைக்கோயிலில் மே 18-ஆம் தேதி போகர் ஜெயந்தி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. போகர் ஜெயந்தியின் போது மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு வழக்கம்போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புலிப்பாணி பாத்திர சாமி ஆசிரமம் சார்பில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போகர் ஜெயந்தி விழா நடத்தலாம்.
புலிப்பாணி பாத்திரசாமி சார்பில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதித்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம் கிளை. பழனி சிவானந்த புலிப்பாணி சுவாமி, சிவசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், பழனி மலைக்கோயிலில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…